Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 118 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .