Super User / 2010 ஜூலை 13 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(டி. பாரூக் தாஜுதீன்)
தனுன திலகரட்ணவின் தாயார் மீது சட்டமா அதிபரினால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ண, ஹைகோர்ப் விவகாரம் தொடர்பாக தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு மூலம் அவர் தரகுப் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026