Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
உள்ளூராட்சி வாரத்தின்போது இடம்பெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நகரசபைத் தலைவர் ஏ.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நகரசபை உறுப்பினர்களும் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் ,வெற்றிச்சின்னங்கள் என்பன வழங்கப்பட்டன.
.jpg)
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago