2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாணிக்க கங்கையில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணிக்க கங்கையில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டியவிலிருந்து பெற்றோருடன் செல்லகதிர்காமத்திற்கு சென்ற 7 வயது சிறுவர்கள் இருவரே மாணிக்க கங்கையில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .