Menaka Mookandi / 2014 மார்ச் 27 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இலங்கையின் உள்ளகப் பிரச்சினையில் தலையிடுவது அந்நாட்டின் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகும் என பேரவையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி கூறியுள்ளார். 33 minute ago
41 minute ago
51 minute ago
lukas Thursday, 27 March 2014 01:29 PM
Indian government and also politicians very worst fellows.
Reply : 0 0
Mutabi3 Thursday, 27 March 2014 06:35 PM
தெளிவான கருத்தை தரும் வகையில் தலைப்பை மாற்றவும்
Reply : 0 0
KI Friday, 28 March 2014 04:04 AM
ஏன் தலைப்பில் பாகிஸ்தானை பிழையாக காட்ட நினைக்கின்றீர்கள்...?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
51 minute ago