Kanagaraj / 2014 ஏப்ரல் 18 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டைக்கு நேற்று (17) சென்றிருந்து போது ஏற்பட்ட நெருக்கடி நிலையில் தலையிடுமாறு ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணாண்டோவிடம் தான் கேட்டுக்கொண்டதாக எராஜ் தெரிவித்திருப்பதை ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.7 hours ago
26 Oct 2025
George Friday, 18 April 2014 01:02 PM
நல்ல கதை. யார் பொய் சொல்கிறார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Oct 2025