Super User / 2011 ஜனவரி 22 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரணையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 9 எருமை மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. எருமைக் கூட்டமொன்றின் மீது லொறியொன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீதிக்கு மத்தியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த எருமை மாடுகளின் மீது லொறி மோதியதாக தெரிவிக்க்பபடுகிறது. லோறியின் சாரதியும் இச்சம்வத்தில் காயமடைந்துள்ளார்.
47 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
18 Jan 2026