Editorial / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் சில, நீக்கப்பட்டுள்ளன. புதிய பிரதேசங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சிலவற்றுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
இவை, நாளை (30) காலை 5 மணி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

41 minute ago
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
4 hours ago