Editorial / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் சில, நீக்கப்பட்டுள்ளன. புதிய பிரதேசங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் சிலவற்றுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
இவை, நாளை (30) காலை 5 மணி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

3 minute ago
14 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
17 minute ago
24 minute ago