Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 10 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிவரும் 24ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றவிசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள், வாக்குமூலங்கள் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025