2025 ஜூலை 09, புதன்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வழித்தட கட்டண அதிகரிப்புக்கு எதிராகவே அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .