Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூன் 09 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
49 minute ago
54 minute ago
1 hours ago
xlntgson Thursday, 10 June 2010 10:16 PM
பலம், பாலமாக நேரமாகாது, உறவுப்பாலம் இரு நாட்டையும் இணைக்கும் பாலம் ஒன்றை கட்ட வெகுகாலம் எடுக்காது. விமல்வீரவன்ச இந்தியர்கள் இங்கு வந்து வேலை தேடிக்கொள்வர் என்கிறார். இலங்கையர் இந்தியாவில் வேலை தேடிக்கொள்ள வசதி இருந்தால் அவர் ஏன் தடுப்பார்? தகுதி உடையவர்கள் எங்கும் தொழில்தேடிக்கொள்வார்கள். சீனா சென்றேனும்! சீனர்களை பற்றி பேசும்போது மௌனம் சாதிக்கிறவர்கள் இரு ஜனாதிபதிகள் ஒப்பந்தம் செய்வதை ஏன் எதிர்க்கின்றனர்? இந்தியா தமிழர்களை அகதிகளாக ஏற்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்கின்றனர், சலுகை கூட வேண்டாமாம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
1 hours ago