Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமான உடப்பு மற்றும் அதன் சுற்றுப்புர கிராமங்களிலும் தற்போது கரைவலை மூலம் மீன் பிடித்தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் 5 மாதங்களுக்கு அதிகளவான மீன்கள் இப்பகுதியில் பிடிக்கப்படுவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இப்பகுதிகளில் மீனவர்கள் பாட்டுகளினை பாடி கரைவலையினை மீனவர்கள் கரைக்கு இழுப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025