Super User / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள வாழைச்சேனை சந்தியன் சுற்று வளைவில் மைய சைகை கட்டடம் அமைக்கப்படாமையினால் வாகன போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago