Suganthini Ratnam / 2011 ஜூன் 08 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
வறட்சியான காலநிலை நிலவி வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள குளங்கள், ஏரிகள் நீரோடைகள் ஆகியன முழுமையாக வற்றிவருவதுடன், வயல்நிலங்களும் வறண்டுபோய் காணப்படுகின்றன.
இந்த வறட்சியான காலநிலை காரணமாக கால்நடைகள் மேய்ச்சல் தரையின்றி தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது அலைந்து திரிகின்றன. அத்துடன், நெற்செய்கையும் கைவிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த வறட்சியான காலநிலை தொடருமென மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
.jpg)
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago