2025 ஜூலை 12, சனிக்கிழமை

மட்டக்களப்பில் இருதினங்கள் 9 மணிநேர மின் வெட்டு

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

ரிதிதென்ன, ஜெயந்தியாய, வாகனேரி மற்றும் புனானை ஆகிய பிரதேசங்களில் ,  காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மேற்படி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .