மொஹொமட் ஆஸிக் / 2020 மார்ச் 03 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம், 39 திடீர் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவம் அவற்றுள் 6 தற்கொலைகளும் உள்ளடக்குகின்றன என்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இவை, குடும்பத் தகராறுகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன என்றும் இவ்வறான திடீர் மரணங்களைக் குறைப்பதற்கு, பொலிஸார் மாத்திரமல்லாது, பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026