Kogilavani / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26, 27, 29 ஆகிய திகதிகளில், நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.
26ஆம் திகதி எல்ல பிரதேச செயலகத்திலும், 27ஆம் திகதி பள்ளக்கட்டுவை மகா வித்தியாலயத்திலும், 29ஆம் திகதி நாவுல்ல தேசிய பாடசாலையிலும், மேற்படி நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago