Super User / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ஆர்.கே.மிஸ்ராவினால் தமிழ் பாடசாலைகள் சிலவற்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது பல பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்படன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .