Super User / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி பௌத்தாலோக மாவத்தையில் பள்ளிவாசலுக்கருகில் இன்று மாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
மூடப்பட்டிருந்த வர்த்தகநிலையமொன்றினுள் ஏற்பட்ட இத்தீ ,அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியது. அதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
15 Nov 2025