2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவில் புத்தர்சிலை

A.P.Mathan   / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நெடுந்தீவில் முதற்தடவையாக புத்தர்பெருமானின் உருவச்சிலை நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பொலிஸ் நிலையத்;தில் இடம்பெற்ற சிலைதிறப்பு விழாவில் முன்னதாக பௌத்த குருமாரினால் பிரீத் ஓதப்பட்டு, தானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், கடற்படை அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .