2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு மறியல்

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு தெற்கில், வௌ்ளிக்கிழமை (03) ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை அன்றே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவர்களை ஜனவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .