Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
யுத்தத்தின் போது தனது ஒரு காலை இழந்த ஒருவர்இ மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராமத்தில் மீள் குடியேறியுள்ள நிலையில் எவருடைய உதவியுமின்றி தனது காணியிணை துப்பரவு செய்வதை படத்தில் காணலாம்.
38 minute ago
53 minute ago
LATHEEF Wednesday, 03 November 2010 10:29 PM
இந்த நசமபோன யுத்தம் இது போன்று எத்தனை பேர்களின் கால்களை எடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதே ///// மனம் மிகவும் வேதனை அடைகின்றது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago