2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை, மகாஓயா பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று மாலை கைதுசெய்துள்ளதாக மகா ஓயா பொலிஸார் தெரிவத்தனர்.

பொலிஸாசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய ஒன்றின் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .