2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரவணன்)

அக்கரைப்பற்றில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளரான ஐ.எம். இப்ராஹிம் என்பவரின் வீட்டின் மீது அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டு மதில் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7