2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வழமைக்கு திரும்பியது கல்முனை ஆதார வைத்தியசாலை

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோதிலும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நடவடிக்கைகள் இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து வைத்தியசாலையில் பதற்றநிலை காணப்பட்டபோதிலும் இன்றை தினம் அதன் அன்றாட பணிகள் சீராக நடைபெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிகள் சீராக நடைபெறுவதையும் நோயாளிகள் மருந்துகளை பெறுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5