2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை ஹனிபா கல்லூரியின் ஓ.எல். தின விழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை ஹனிபா கல்லூரியின் ஓ. எல். தின விழாவும், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று கல்லுனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

ஹனிபா தனியார் கல்லூரியின் அதிபர் என்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.நவாஸ்,  கல்விக்கல்லூரி விரிவுரையாளர் எச்.எம். ஆதம்பாவா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ், ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.


 
 


You May Also Like

  Comments - 0

  • U.L. RIYAL Tuesday, 04 January 2011 09:00 PM

    இந்த கல்லூரி பல ஆசிரியர்களையும் ,தனியார் கல்லூரிகளையும் உருவாக்கி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் இருபத்தாறு வருடங்களை தாண்டி சிறப்பான முறைகள் வீறுநடை போடும் கல்லூரி இதுவாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .