Suganthini Ratnam / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு கல்முனை மாநகரசபை மேயர் மசூர் மௌலானா தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
அரசாங்கம் உள்ளூராட்சிசபைகளை கலைத்து தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலும்; இச்சபையின் ஆட்சிக்காலம் முடிவடையுள்ள நிலையிலும் நேற்று கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு நடைபெற்றது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025