2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

முச்சக்கர வண்டி கையளிக்கும் நிகழ்வு

Super User   / 2011 ஜூலை 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு கண்ணகிபுர பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பினால் ஐப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பண்னைக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பினால் 345,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7