2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

காட்டு விலங்கின் தாக்குதலில் பெண் பலி

Super User   / 2011 ஜூலை 10 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

உகந்த மலை ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் யால பகுதியில் காட்டு விலங்கொன்றின் தாக்குதலுக்குள்ளாகி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயகலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றறிய  இரு பிள்ளையின் தாயார் கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரடி அல்லது சிறுத்தையொன்று அவரை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 11 July 2011 08:49 PM

    கால்நடையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமையில் பயணம் செய்யக்கூடாது!

    Reply : 0       0

    nanpan Tuesday, 12 July 2011 05:55 AM

    என்ன கடமை என்றாலும் தன் உயிரை காப்பாற்ற வேண்டாமா?

    Reply : 0       0

    NAKKIRAN Tuesday, 12 July 2011 06:09 AM

    உண்மையை மறைப்பது அவளவு சுலபமல்ல. சனல் -நாலு நல்ல உதாரணம்.

    Reply : 0       0

    ICC Wednesday, 13 July 2011 12:26 AM

    மரண விசாரணை நடத்தாமல் உடலை எரிக்க முயன்றார்களே ?
    அது எதற்காக ? உடலை உறவினர் இடம் கொடுக்க மருத்தார்களாமே அது எதற்க்காக ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7