Editorial / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல் ஏஞ்சலோ கோமாஸ்ட்ரி தலைமையில் 2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருப்பலியின் முடிவில், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மையப் பகுதியில் போப் பிரான்சிஸ் தோன்றி, ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.
அவரது பாரம்பரிய ஈஸ்டர் உரை மற்றும் ஆசீர்வாதத்தை ஒரு உதவியாளர் வாசித்தார்.
ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து, அவர் சதுக்கத்தைச் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டார். கூட்டத்தின் வழியாக அவர் கடந்து செல்லும்போது, அவரது ஊர்வலம் பல முறை நின்றது, ஏனெனில் அவர் ஆசீர்வதிப்பதற்காக குழந்தைகள் கொண்டு வரப்பட்டனர்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் போப்பின் மரணம் நிகழ்ந்துள்ளது.
அவர் சக்கர நாற்காலியில் வெளியே வந்தபோது, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025