Freelancer / 2023 நவம்பர் 16 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் போர் நிறுத்த கோரி பல நாடுகளில் பலர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உணவருந்திக் கொண்டிருந்த வான்கூவர் என்ற உணவகத்தை திடீர் என 250 பலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் போர் நிறுத்தம் செய்ய கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.
மேலும், வான்கூவர் என்ற உணவகத்தின் வௌயே நடந்த போராட்டத்தை 100 ற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொண்டு கலைத்ததாக அந் நாட்டு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
22 minute ago
31 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
59 minute ago
3 hours ago