Freelancer / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு படகு ஒன்று சென்றுள்ளது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகம் பேர் பயணம் செய்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.
இதுகுறித்து அதிகாரிகள், இந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும் 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
14 minute ago
28 minute ago
36 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
36 minute ago
55 minute ago