2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானின் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்ததில் 27 பேர் பலி

Freelancer   / 2025 ஜூலை 07 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்று இடிந்து வீழ்ந்ததில், 27 பேர் உயிரிழந்தனர்.
 
குறித்த குடியிருப்புத் தொகுதியில், 40 இற்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தநிலையில், இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .