Shanmugan Murugavel / 2023 ஜனவரி 05 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

ஏறாவூர் பூப்பந்தாட்டக் கழகத்தால் நடாத்தப்பட்ட ஒன்பது அணிகள் பங்குபற்றிய லீக் முறையிலான பூப்பந்தாட்டத் தொடரில் காத்தான்குடி பூப்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.
இதேவேளை, நிஸ்பர் ஹனீப், முஹம்மட் புகாரி ஆகியோருக்கு விருதுகளும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
54 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
20 Feb 2026