Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 27 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.எ.காதர்
ஊடகவியலாளரும், பல்துறைக் கலைஞருமான பாண்டிருப்பு எஸ்.துஷ்யந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள ‘விருந்து’ சஞ்சிகையின் அறிமுக விழா, பாண்டிருப்பில் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கவிஞர்களான மு.சடாட்சரன், புன்னகைவேந்தன், கன்னிமுத்து வெல்லபதியான், எம்.எம்.விஜிலி, சமூகசேவையாளர் தோழர் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வின், முதன்மை விருந்தினராக, மட்டக்களப்பு தாழங்குடா தேசியக் கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி கே.துரைராஜசிங்கம், சஞ்சிகையின் முதற் பிரதியை சு.நாகேந்திரனுக்கு வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025