2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

ஐயாவின் பூதவுடலுக்கு அணிதிரண்டு அஞ்சலி

Mayu   / 2024 ஜூலை 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரள்ளை பகுதியிலுள்ள தனியார் மலர்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது பூதவுடலுக்கு புதன்கிழமை (03) பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அதன்பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடாத்தப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .