Editorial / 2017 மே 24 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 கிலோ 218 கிராம் நிறையுடைய ஹெரோய்னுடன், நாட்டுக்குள் நுழைவதற்கு முயன்ற பாகிஸ்தான் ஜோடியை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரையும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.
2 minute ago
52 minute ago
2 hours ago
29 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
52 minute ago
2 hours ago
29 Oct 2025