Super User / 2009 செப்டெம்பர் 09 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலை புலிகளுக்கு சார்பான சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் நேற்று தமிழ்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
இலங்கையில் இன்னல்படும் தமிழ் மக்கள் விவகாரத்தில் காங்கிரஸ் பாரபட்சம்
காட்டுவதாகவும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .