Super User / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் இரண்டு காரணிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெற்றித் தோற்றப்பாடும் இன உணர்வுமே அந்த இரண்டு காரணிகளாகும்.
அவ்வாறாயின் மக்கள் எதற்காக ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள்? மற்றொரு கட்சி நாளை பதவிக்கு வரக்கூடிய நிலைமை இருந்தால் மக்கள் இவ்வாறு ஐ.ம.சு.கூவுக்கு அலை அலையாக வாக்களிப்பார்களா? தாம் வாக்களிக்கும் கட்சி பதவிக்கு வர வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். அல்லது கொள்கைகள் எவையாக இருந்தாலும் பதவிக்கு வரக் கூடிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சுருக்கமாக கூறின் வெற்றி பெறும் அணியில் தாமும் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
mohamed Thursday, 20 September 2012 04:09 AM
யதரர்தம் பலருக்குப் புரிவதில்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026