A.P.Mathan / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று கேட்கப்படும் மிகப் பிரதானமான கேள்வி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சேர்ந்தியங்குவதற்கு நீங்கள் மறுப்பது ஏன்? என்பதுதான்.3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
Mohammed Hiraz Saturday, 20 October 2012 04:28 AM
கடந்தகாலத்தை பார்த்து மஹிந்தைக்குரிய சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டிட வேண்டாம். மஹிந்தையினால் தர முடியாத எந்த தீர்வையும் இந்த ஜென்மத்திலும் வேறெந்த சிங்கள தரப்பும் தந்துவிட போவதில்லை. மஹிந்தைக்கு மட்டுமே பேரினவாதம் காவடி தூக்கி கொண்டிருக்கிறது. அடிக்க அடிக்க அம்மியும் நகரும். உங்கள் பிரச்சினைகளை, தேவைகளை, குறைபாடுகளை, உள்ள குமுறல்களை எப்படி சொல்லனுமோ அவர் உள்ளம் எப்படி சொன்னால் அதனை உள்வாங்கி கொண்டு அதன்பால் கவனம் செழுத்துமோ அதற்குரிய காரியங்களை மக்களின் நன்மை கருதி இறுதி முயட்சியாக செய்வதை விடுத்து அவரை விட்டு வெகுதூரம் இன்னும் இன்னும் விலகி போவதால் எந்த நன்மையும் வந்துவிட போவதில்லை???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026