Menaka Mookandi / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணசபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், சென்னையில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றி கூறிய ஒரு கருத்து இப்போது சர்ச்சையாகிக் கொண்டு வருகிறது. எதிர்ப்பார்த்ததைப் போலவே அக்கருத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கை தமிழர்களில் சிலரிடம் இருந்தும் எதிர்ப்பு வரத் தொடங்கியுள்ளது.7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago