A.P.Mathan / 2014 மார்ச் 11 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 9 கட்டமாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24ஆம் திகதி நடக்கப் போகிறது. மே மாதம் 16ஆம் திகதி அனைத்து மாநிலங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் தெரிய வரும். அதில் தனிப்பெரும் கட்சியாக அதிக எம்.பி.க்களைப் பெற்று, அந்தக் கட்சியோ அல்லது அக்கட்சியை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளோ 272 எம்.பி.க்களின் எண்ணிக்கையைத் தொட்டு விட்டால், அந்தக் கூட்டணியின் சார்பில் தேர்வு செய்யப்படுவர் இந்திய பிரதமராவார். 543 எம்.பி.க்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 272 எம்.பி.க்கள் என்பது ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்களின் பலம்.32 minute ago
49 minute ago
59 minute ago
1 hours ago
ரமேஷ்நாத் Tuesday, 11 March 2014 08:03 AM
இந்திய மக்கள் ஒரு தெளிவான தீர்வு அளிப்பார்கள்... வாழ்க ஜனநாயகம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
59 minute ago
1 hours ago