2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரசியலமைப்புப் பேரவையாக மாறியது நாடாளுமன்றம்

Thipaan   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாறியது.

அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.

உப தலைவர்கள்

01. திலங்க சுமதிபால

02. செல்வம் அடைக்கலநாதன்

03. கபீர் ஹாசிம்

04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே

05. திலக் மாரப்பன

06. மஹிந்த யாப்பா அபேவர்தன

07. நலிந்த ஜயதிஸ்ஸ

வழிநடத்தல் குழு

01. ரணில் விக்கிரமசிங்க

02. லக்ஷமன் கிரியெல்ல

03. நிமல் சிறிபால டி சில்வா

04. ரவூப் ஹக்கீம்

05. விஜயதாஸ ராஜபக்ஷ

06. சுசில் பிரேமஜயந்த

07. ரிஷாட் பதியுதீன்

08. சம்பிக்க ரணவக்க

09. டி.எம். சுவாமிநாதன்

10. மனோ கணேசன்

11. மலிக் சமரவிக்கிரம

12. இரா. சம்பந்தன்

13. அநுரகுமார திஸாநாயக்க

14. டிலான் பெரேரா

15. தினேஷ் குணவர்தன

16. ஜயம்பதி விக்கிரமரட்ண

17. எம்.ஏ. சுமந்திரன்

18. துஷிதா ஜயமன்ன

19. பிமல் ரத்னாயக்க

20. பிரசன்ன ரணதுங்க

21. டக்ளஸ் தேவானந்தா

உப தலைவர்களின் பெயர்களை அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழிமொழிந்தார்.

வழிநடத்தல் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக முன்மொழிய சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே வழிமொழிந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .