2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அஹுங்கல்ல துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 24 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் அடையாளந் தெரியாத நபர்களினால் நேற்று  இரவு  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த  இருவர் சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X