2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆடைத் தொழிற்சாலையில் 80 பேருக்கு தொற்று

R.Maheshwary   / 2021 மே 05 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டிய- தியகம்பல் பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 80 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,  80 பேருடன் தொடர்பிலிருந்த 175 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆடைத்தொழிற்சாலையில்  350 பேர் வரை பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .