R.Maheshwary / 2021 மே 02 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றின் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து பொது மக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .