Editorial / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 6.1 ரிக்டர் அளவில் பூமி நடுக்கம் பதிவாகியுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாின் அசாமின் சோனித்பூரில் உள்ள டெக்கியாஜுலி அருகே 12 நிமிடங்கள் பூமி அதிர்ந்தது என்று ஜெர்மன் புவியியலுக்கான ஆராய்ச்சி மையம் (ஜி.எஃப்.இசட்) தெரிவித்துள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .