2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இன்று மேலும் சரிந்த தொற்றாளர் தொகை

Freelancer   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 599 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

அதன்படி, 519,374 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 561 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 458,646 ஆக அதிகரித்துள்ளது.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X