Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2021 மே 17 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆக உயர்வடைந்துள்ளது.
இறுதியாக 16 ஆண்களும் , 5 பெண்களும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை, கெலிஒயா, யாழ்ப்பாணம், இங்கிரிய, நேபொட, புளத்சிங்ஹல, இமதுவ, முருன்கஹமுல, அநுராதப்புரம். மொரட்டுவ மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஹாலி-எல, ஹந்தபான்கொட, ஹபராதுவ, எம்பிலிபிட்டி, நாகியாதெனிய, கடவத்த, மஹிய்யாவ, களுத்துறை தெற்கு, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago