2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மீனவர்கள் 40 பேர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை அருகே, வங்க கடலில், இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 40 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X